Visitors

Website counter

Monday, February 8, 2010

ராஷ்டிரவாதின் திமிர் பேச்சு

சர்க்கரையை சாப்பிடாவிட்டால் செத்தா போய் விடுவார்கள் என்று திமிர் பிடித்த மாதிரியான கட்டுரையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை 'ராஷ்டிரவாதி', வெளியிட்டுள்ளது
அப்ப ஒண்ணு பண்ணு சரத்பவார் சர்க்கரைய இந்தியாவில் யாரும் உபயோக்கிக கூடாதுனு சட்டம் போடுங்க. இந்திய மக்களை சக்கர நோயிலிருந்து காப்பத் தன மாதிரி இருக்கும், சக்கர வெல குறைஞ்ச மாதிரியும் இருக்கும். ஓக்கேவா.

No comments:

Post a Comment