Visitors

Website counter

Tuesday, January 19, 2010

மராத்தி மொழியில் தான் பேச வேண்டும்

வரும் பிப்ரவரி 27ம் தேதி மராத்தி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது। இதையொட்டி மக்கள் அனைவரும் மராத்தி மொழியிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தி ராஜ் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தை மாநிலம் முழுவதும் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா। மகாராஷ்டிர மக்கள் அலுவலகம், வீடு, ரயில், பஸ், கடைத்தெரு என எங்கு சென்றாலும் மராத்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் ராஜ் தாக்கரே வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.- செய்தி

ஐயா, அப்படியே மகாராஷ்டிர மக்கள் வேறு நாட்டிற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு சென்றால் என்ன மொழி பேசவேண்டும் என்பதையும் தாங்கள் சொன்னால் நன்றாக இருக்கும், இல்லை அங்கேயும் உங்கள் மொழி தான் பேசவேண்டமா? அப்படியே நீங்கள் பேச சொன்னால் எதிரே உள்ளவருக்கு எப்படி புரியும். அவன் எங்களை லூசு என்று நினைக்க மாட்டானா? நீங்கள் தான் பேச சொன்னீர்கள் என்று சொன்னால் உங்களையும் லூசு என்று நினைக்க மாட்டானா? ஒன்றும் புரியவில்லை தலைவரே

No comments:

Post a Comment